உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை ஈஷா வழக்கில் பதில் மனு தாக்கல்
டெல்லி தமிழக காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் ஈஷா தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை ஈஷா…
டெல்லி தமிழக காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் ஈஷா தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை ஈஷா…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநர் என்பவர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளது. ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
விழுப்புரம் தமிழக அமைச்சர் பொன்முடி தனக்கு 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்ப்லாமல் போகலாம் எனத் தெரிவித்துள்ளார். நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி,…
நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம் தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற, பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை…
தமிழக – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற…
அக்டோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்திய ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல்…
அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகர்தலா – லோக்மான்யா…
கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்தின் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சென்சார் போர்ட் அந்தப் படத்திற்கு UA சான்று…
புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும்,…
இலையுதிர் காலத்தில் மலை ஏறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 மலைகளை ஏறுவதற்கு 870 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த 668…