Month: September 2024

முஸ்லிம் பெண் விவாகரத்து வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் முஸ்லிம் பெண் விவாகரத்து வழக்கில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. உதகமண்டலத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் விவாகரத்து கோரி உதகமண்டல குடும்பநல…

3 மாதங்களுக்கு தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்னை தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர…

வைரலாகும் ராகுல் காந்தி – முக ஸ்டாலின் எக்ஸ் தள உரையாடல்

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் பயணம் செய்தது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் உரையாடியது வைரலாகி உள்ளது. தமிழகத்துக்கு தொழில்…

தொடர்ந்து 172 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 172 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

காஷ்மீரில் சுயேச்சைகள் வெற்றிக்கு முயலும் பாஜக : உமர் அப்துல்லா

கண்டர்பால் காஷ்மீர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பாஜக முயல்வதாக உமர் அப்துல்லா கூறி உள்ளார் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபைத் தொகுதிகள்…

ஆந்திராவில் வெள்ள பாதிப்பு : மத்திய நிபுணர் குழு அமைக்கும் அமித்ஷா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா ஆந்திர வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு அமைத்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில்…

இனி எந்த ஒரு வங்கியில் இருந்தும் பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியம் பெறலாம் : அரசு அறிவிப்பு

டெல்லி இனி பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியம் பெறுவோர் எந்த ஒரு வங்கியில் இருந்தும் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி…

பெண்கள் பணியிடத்தில் பாதுகாப்பு கோருவது தவறில்லை : கனிமொழ்

சென்னை பெண்கல் பணியிடத்தில் பாதுகாப்பு கோருவதில் எவ்வித தவறும் இல்லை என திமுக எம் பி கனிமொழி கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான…

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் விவரம்

சென்னை இன்று சென்னையில் பாரமரிப்பு பணிக்காக சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னையில் இன்ரு (வியாழக்கிழமை) காலை 09.00…

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம்…