Month: July 2024

இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய சீமான்…

சென்னை: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதான் முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா?…

காவிரிப் பிரச்சினையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்! திருமாவளவன் கோரிக்கை…

சென்னை: “காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட மறுப்பதால், இந்த விஷயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்”,…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலின்போது, ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் இன்று மீண்டும்…

20வது ஆண்டு நினைவு தினம்; 94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சாவூர்: 94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாதைக்கு பொதுமக்கள்…

பள்ளிக்கல்வி துறையில் ஒன்பது இணை இயக்குனர்கள் திடீர் மாற்றம்…

சென்னை: பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், ஒன்பது இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் வழங்கி, துறையின் செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் பள்ளிக்கல்வித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிங்காரச்சென்னையின் பல பகுதிகளில் கலையிழந்து காணப்படுகின்றன.…

குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்காசி: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால்…

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் கடும் சண்டை! மேஜர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெறும் வரும் கடும் சண்டையில், ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும்…

ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: சென்னையில் 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது..!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, சென்னையில் குற்றவாளிகளை கைது செய்ய மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,…

மின் கட்டணம் உயர்வு: எடப்பாடி, டிடிவி, அன்புமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் கவர்னர் தமிழிசை,…