Month: July 2024

ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபுல் தேசாய் போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு… சிவில் சர்வீஸ் தேர்வில் குளறுபடி ?

தெலுங்கானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபுல் தேசாய் போலி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதள பக்கங்களில் வெளியான அவரது படங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக வழக்கறிஞர் கட்சியில் இருந்து நீக்கம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச்சேர்ந்த பெண் வழக்கறிஞரான மலர்கொடி என்பவரை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில்…

6.52 லட்சம் ஏழைகளுக்கு இலவச பட்டா: வருவாய்த் துறை சாதனை பட்டியல்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 6.52 லட்சம் ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கி வருவாய்த் துறை சாதனை படைத்தள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.…

மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது! மாநில சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசு தலைவர் திரவுபதி…

சண்டிகர்: மாநில முதலமைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக முடியாது என்று கூறி, பஞ்சாப் மாநில சட்ட மசோதாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்பு திருப்பி அனுப்பி உள்ளார். இது…

நீட் முறைகேடு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை தூக்கியது சிபிஐ…

பாட்னா: நீட் முறைகேடு தொடர்பாக வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்து வர்களை சிபிஐ…

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்… வீடியோ

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர். மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப்…

தமிழ்நாடு நாள்: அண்ணா பேசிய விடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து- வீடியோ

சென்னை: இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பேசிய உரை தொடர்பான வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! மத்திய அமைச்சர் அத்வாலே வலியுறுத்தல்..

சென்னை: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே விசிக தலைவர் திருமாவளவனுக்கும் பாதுகாப்பு…

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து: கடலில் சிக்கிய 8 இந்தியர்கள் உள்பட 9 பேர் மீட்பு …

ஓமன் : ஓமன் கடல்பகுதியில் விபத்துக்குள்ளான எண்ணெய் கப்பலில் பணியாற்றியவர்களில் 8 இந்தியர்கள் உள்பட9 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும்,…

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2-ஏ தேர்விற்கு இன்று முதல் சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப் 2, 2-ஏ தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்…