மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக உயர்வு! நீர் வரத்து மேலும் அதிகரிப்பு;
சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால், மேட்டூர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 64,033 கனஅடியாக அதிகரித்து உள்ளது. இதனால், மேட்டூர்…
சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . தொடர்ந்து, 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், 1459…
சென்னை: தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய…
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…
சென்னை: “அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர விளையாட்டு பிரிவினருக்கு 2% இடங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னையில் பொறியியல் கலந்தாய்வை தொடங்கி…
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில்…
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக…
டெல்லி: ஓய்வுபெறும் நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்க கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபோற்று மொத்தம்…
டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம்”, கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தேவை…
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பொறியியல் மாணவர் சேர்க்கை…