Month: July 2024

மத்திய பட்ஜெட் 2024-25: 3 கோடி புதிய இலவச வீடுகள், கிசான் கிரெடிட் கார்டு, பணிபுரியும் பெண்களுக்கு ஹாஸ்டல், ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்…. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள்…

பட்ஜெட் 2024-24: 9 துறைகளுக்கு முன்னுரிமை, ஆந்திரா , பீகாருக்கு சிறப்பு நிதி, பெண்கள் நலனுக்கு ரூ.3 லட்சம் கோடி, 100 நகரங்களில் தொழில் பூங்காக்கள்…

டெல்லி: பட்ஜெட்டில், 9 துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஆந்திரா , பீகாருக்கு சிறப்பு நிதி, பெண்கள் நலனுக்கு ரூ.3 லட்சம்…

மத்திய பட்ஜெட் 2024-25: ‘கரீப்’ (ஏழை), ‘யுவா’ (இளைஞர்), ‘அன்னதாதா’ (விவசாயி) மற்றும் ‘நாரி’ (பெண்கள்) முக்கியத்துவம்!

டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று 7வது முறையாக மத்திய முழு நிதி நிலையை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு…

மோடி 3.0: 7வது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 7வது முறையாக மத்திய நிதி…

2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்: குடியரசு தலைவரிடம் வாழ்த்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. முன்னதாக குடியரசு தலைவரை சந்தித்து நிதியமைச்சர்…

போதை பொருள் கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடியில் முக்கிய புள்ளிகளுக்கு பங்கு! ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்…

சென்னை: போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 21 கோடி ரூபாயை, ஜாபர் சாதிக் சில முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த…

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது! திமுக விளக்கம்..

சென்னை: அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக மேலும் சிறப்பாகசெயல்படுத்துகிறது. பேதம்பார்க்கும் பண்பு எங்களிடம் இல்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு…

ஒரே மாதத்தில் இரண்டாவது முறை: சிஎம்டிஏ தலைமை அதிகாரி உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த மாதம் (ஜூலை 2024) இரண்டாவது முறையாக மீண்டும் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. இதில், சிஎம்டிஏ அதிகாரிகள்…

பேனர் விவகாரம்: திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: விதிகளை மீறி வைக்கப்படும் பேனர் மற்றும் விளம்பர பதாதைகளால் பலர் பாதிக்கப்படும் நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘ முறையான அனுமதி பெற்றே…

பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்திற்கு மத்திய அரசு அனுமதி!

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் அமையள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து விமான நிலையத்திற்கான…