சென்னை
தமிழகத்தில் இன்று 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,50,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 52,536 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,45,04,659 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 34,50,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 38,009 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 946 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,07,595 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 4,437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,50,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,065 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 232 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,39,971 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1,088 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 45 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 36 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,609 பேர் பாதிக்கப்பட்டு 2,614 பேர் உயிர் இழந்து 3,26,388 பேர் குணம் அடைந்து தற்போது 607 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,109 பேர் பாதிக்கப்பட்டு 2,657 பேர் உயிர் இழந்து 2,31,993 பேர் குணம் அடைந்து தற்போது 459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]