karunas-2-400x255
முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத்தலைவர் நடிகர் கருணாஸ், சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்வார். மற்றபடி 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்தார் கருணாஸ்.