ஷனி ஷிங்னாபூர் கோவிலில் த்ருப்தி தேசாய் உடபட பெண்கள் முதன்முறையாக நுழையவுள்ளார்.

வெள்ளிகிழமையன்று, மும்பை உயர் நீதிமன்றம் பெண்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை த்ருப்தி தேசாய் வெளியிட்டுள்ளார். இதற்கு மஹாராஸ்திர அரசு, போலிஸ், மாவட்ட கலெக்டர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து விவரம் அறிய: மும்பை நீதிமன்றம் உத்தரவு: பெண்கள் கோவிலில் நுழைவதை அரசு உறுதி செய்ய வேண்டும்
Patrikai.com official YouTube Channel