ன்கோபா

ன்று அதிகாலையில் மிசோரம் மாநிலத்தில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் மிசாரம் மாநிலம் என்கோபாவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.   இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.  இந்த தகவலைத் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் என்கோபாவில் இருந்து கிழக்கே 61 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.  இன்று அதிகாலை 1.08 மணியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 80 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.