எரிபொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இது மக்களிடை கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் போராட்டத்துக்கு தயாராகி உள்ளனர். இந்த நிலையில், அதை திசைதிருப்பும் வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழிப்பிரச்சினையை கிளப்பி உள்ளார் என்று கார்டூன் விமர்சித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel