சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை  காரணமாக  இன்று (22.10.2025)  பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.

பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 19  மாவட்டங்கள்

செங்கல்பட்டு

திருவள்ளூர்

கடலூர்

விழுப்புரம்

ராணிப்பேட்டை

கள்ளக்குறிச்சி

மயிலாடுதுறை

திருவாரூர்

தஞ்சாவூர்

சிவகங்கை

காஞ்சிபுரம்

திருச்சி

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:

சென்னை

புதுக்கோட்டை

சேலம்

பெரம்பலூர்

நாமக்கல்

திருப்பூர்

கரூர்

அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வானிலை மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கனமழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.