சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (22.10.2025) பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் , சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.

பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்கள்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
கடலூர்
விழுப்புரம்
ராணிப்பேட்டை
கள்ளக்குறிச்சி
மயிலாடுதுறை
திருவாரூர்
தஞ்சாவூர்
சிவகங்கை
காஞ்சிபுரம்
திருச்சி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:
சென்னை
புதுக்கோட்டை
சேலம்
பெரம்பலூர்
நாமக்கல்
திருப்பூர்
கரூர்
அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வானிலை மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கனமழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.