மகாராஷ்டிரா:
மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள சுமார் 25,000 கோழிகளை கொல்ல அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel