Author: கிருஷ்ணன்

வேளாண் வருவாய்க்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டம்!!

டெல்லி: ‘‘வேளாண் வருவாய்க்கு வரி விதிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஏழை மற்றும் பணக்கார விவசாயிகள் என்று மாநில அரசுகள் வேறுபடுத்த வேண்டும்’’ என்று மத்திய அரசின்…

இனி மாநில மொழி திரைப்படங்களில் ஹிந்தியில் சப் டைட்டில்!! மத்திய அரசு உத்தரவு

டெல்லி: அனைத்து மாநில மொழி திரைப்படங்களையும் ஹிந்தி பேசுவோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஹிந்தி மொழியில் சப் டைட்டில்கள் அல்லது டப்பிங் செய்ய வேண்டும் என்ற…

காஷ்மீரில் தரைப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்த வேண்டும்!! வி.ஹெச்.பி தலைவர் பேச்சு

ஸ்ரீநகர்: “காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் தரைப்படை குண்டுவீச்சு நடத்த வேண்டும்” என வி.ஹெச்.பி அகில உலக செயல்…

ராஜஸ்தான் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு சம்பளம் உயர்வு

ஜெய்ப்பூர்: முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏ.க்களுக்க சம்பள உயர்வு அளிக்கும் மசோதாவை ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனாதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டிற்கு…

5 மாதத்தில் பிளாஸ்டிக் ஒழித்து கண்ணூர் சாதனை

கண்ணூர்: கேரளாவில் கண்ணூர் மாவட்டம் முற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பை இல்லா இய க்கத்தை 5 மாதங்களில் நடத்தி வெற்றிக் கண்டுள்ளது. கடந்த நவம்பர்…

மின்னணு சிப் மூலம் பங்க்களில் பெட்ரோல் திருட்டு!!

லக்னோ: உ.பி. மாநிலம் முழுவதும் பரவலாக பெட்ரோல் பங்க்களில் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு இலக்கு படையினர் லக்னோவில் உள்ள பெட்ரோல் பங்க்களில்…

ஹாரன் அடித்ததால் மாடு மிரண்டது!! தாக்குதலில் வேன் டிரைவர் பார்வை பறிபோனது

சஹர்சா: மாடு மிரண்டு ஓடியதால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் தாக்கியதில் வேன் டிரைவரின் கண் பார்வை பறிபோனது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து வடக்கு பகுதியில் 250…

மகாபாரத பேச்சு வழக்கு தள்ளுபடி!! கமல் வரவேற்பு

தஞ்சை: நடிகர் கமல்ஹாசல் மகாபாரதம் குறித்து டிவி பேட்டியில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட…

100வது வயதிலும் டென்னிஸ் விளையாடும் தாத்தா

ஆர்டின் ஹாரோவ்டின் எல்மயன் என்பவர் கடந்த 1917ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தார். ஓட்டோமேன் சாம்ராஜ்யத்தில் கடந்த 1915 மற்றும் 1923ம் ஆண்டு நடந்த தாக்குதல்களில்…

பணமதிப்பிழப்புக்கு முன்பே புதிய ரூபாய் நோட்டுக்கள் தயாராக இருந்தது!! ஆர்பிஐ கவர்னர் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற நிதி நிலைக் குழுவுக்கு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்திருப்பதாவது: “கடந்த நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு…