திருப்பதி:
திருப்பதி அருகே செம்மர கட்டைகள் கடத்தியதாக 13 தமிழர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் செம்மரகட்டைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 10 மணி நேரத்திற்கும் மோலாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel