n

 

து பெண்ணே ஆடை சுதந்திரம்?
இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா?

கொண்டவன் காணவேண்டியதை! கண்டவன் நோக்க……. கட்டும் ஆடையா?

இளமை அளவை எடுத்துக்காட்டும் உடலை ஒட்டிய கணித..,…………,…… ஆடையா?

எது ஆடை சுதந்திரம் !?

பன்பான ஆடை உடுத்தி வெளியே செல்லும் பெண்கள் மிக மிக குறைவே!
பல பேருக்கு துப்பட்டாவின் பயனே தெரிவதில்லை!

கேட்டால் பெண் சுதந்திரம் என்கிறாய்!
ஆபாசம் பெண் சுதந்திரம் என்றால்? ரசிப்பது ஆணின் சுதந்திரம் தானே!

பார்ப்பவர் கண்ணில் தவறு என்கிறாய்!

என்ன செய்ய?

பிறந்தது முதல் தந்தை, மாமன், சித்தப்பா, பெரியப்பா இன்னும் பல பேரை மேலாடையில்லாமல்
பார்த்த நாம், விவரம் தெரிந்து நாம் அமுதுண்ட தாயின் மார்பை கூட பார்தத்தலில்லையே! அதுதானே நம் மனித பண்பாடு!

பார்காத ஒன்றை காட்டும் போது மனசு அலைபாய்வது இயல்புதானே!

மேலை நாட்டை உதாரணம் கூறுகிறாய்!
சரி…….
நாமும் நண்பர்களகவே நடு ரோட்டில் நாய்முத்தம் கொடுக்லாமா என்றால் நம் கலாச்சாரம் என்னாவது என்கிறாய்? (என்னமா இப்படி பண்றீங்களேமா) மேலே கூறியது மட்டும் நம் கலாச்சார உடையா?

சரி அப்படி நடந்தால் மட்டுமே சரியாகிவிடுமா என நீ கேட்பது புரிகிறது!

என்ன செய்ய தாயையும் தாரமாக பார்க்கும் காட்டுமிராண்டி ஆண்களும் இருக்கத்தான் செய்கிறாகள்!

நான் சொல்ல வந்தது …….
மனிதனை திருத்துவதே தாயாகிய பெண்தானே! அப்படியிருக்க
நல்வனை சஞ்சலப்படுத்தாதே என்றுதான்!

தவறு செய்பவரை விட தூண்டுபவருக்குதான் தண்டனை அதிகமாம்!
உண்மை தானே!
இதை நான் சொல்லவில்லை இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது!

பெண்களே உங்களை குறை கூறி அடிமையாக இருக்சொல்வில்லை! புரிந்து கொண்டு பாரதியின் புதுமை பெண்ணாக மாறச்சொல்கிறேன்

இப்படிக்கு
உன் தோழி
கௌசல்யா கௌசி  https://www.facebook.com/profile.php?id=100010242043460