‘செல்பி’க்கு தடை: உ.பி. பாஜ அரசின் வினோத உத்தரவு
லக்னோ: உ.பி.,யில் செல்பி எடுக்க முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தடை விதித்துள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதியஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு உ.பி.யில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், முதல்வர் வசிக்கும் பகுதிகளில், ‘செல்பி’ எடுக்க, மாநில அரசு தடை விதித்துள்ளது. உ.பி முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அவர் தலைமையிலான அரசு செல்பி எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதில், மாநிலத்தில், முதல்வர், … Continue reading ‘செல்பி’க்கு தடை: உ.பி. பாஜ அரசின் வினோத உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed