உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…

டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது. பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் நான்கு நாட்கள் நிறுத்திவைக்கப்பட்ட இந்த விமானத்தில் இருந்தவர்களிடம் அந்நாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் 95 பேர் குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பெரும்பாலானோர் சென்றுள்ளனர். அமெரிக்காவுக்குள் ஊடுருவதை ஒன்றை … Continue reading உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…