இந்தியர்கள் கினியா பன்றிகளா? அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு…

டெல்லி:  மத்தியஅரசு  அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த என காட்டமாக விமர்சித்து உள்ளார். அவசரகால பயன்பாட்டிற்காக கூட அஸ்ட்ராஜெனெகாவை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்காத நிலையில்,  இந்தியர்கள் கினியாப் பன்றிகளாக இருக்கப் போகிறார்களா? என கேள்வி எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க உலகம் முழுவதும் ஏராளமான … Continue reading இந்தியர்கள் கினியா பன்றிகளா? அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு…