மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு – வன்முறை – இதுவரை 12 பேர் பலி…. வீடியோ

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று  உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இன்று காலை வாக்குச்சாவடி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது.  ஒருவல் கொல்லப்பட்டார். நேற்று இரவு நடைபெற்ற வன்முறையில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.  மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வன்முறை காரணமாக இதுவரை சிறுவன் உள்பட 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறைக்கு பெயர்பெற்ற மாநிலமாக மேற்குவங்கம் மாறி … Continue reading மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு – வன்முறை – இதுவரை 12 பேர் பலி…. வீடியோ