நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிபு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்றுவிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  நாளை காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் … Continue reading நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…