தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…

பெண்ணாடம்: தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் பெண்ணாடத்தில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் 2வது அலையானது தீவிரமாகப் பரவிய நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் குறைந்து வருகிறது. மேலும், தமிழக சுகாதாரத்துறை சார்பில், தொற்று பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே வேளையில், வயதானவர்கள்,‘ மாற்றுதிறனாளிகளுக்கு எனவும் சிறப்பு … Continue reading தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம்! உதயநிதி தொடங்கி வைத்தார்…