இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும்! உ.பி. அமைச்சர் சர்ச்சை

லக்னோ: இந்தியா முழுவதும் இந்தி மொழி குறித்த அமித்ஷாவின் பேச்சு மீண்டும் விவாதப்பொருளாகி மாறி வரும் நிலையில், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும், இந்தியை நேசிக்காதவர்கள் வெளிநாட்டினர் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஏப்ரல் 8ந்தேதி அன்று  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் … Continue reading இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும்! உ.பி. அமைச்சர் சர்ச்சை