அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடக்கம்!

சென்னை: அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மெட்ரோ ரயிலின் 2வது கட்டம், மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான திட்டப் பணிகள்  வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின்படி,  கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமையப் போகிறது. இது அடையாறு ஆறு மற்றும் சேத்துபட்டு ஏரி ஆகியவற்றின் வழியே செல்கிறது. குறிப்பாக … Continue reading அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடக்கம்!