மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை…

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளப்பட்டி அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 20 லட்சம் பணத்துடன் அங்கித் திவாரி கையும் … Continue reading மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை…