ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டபோது சபாநாயகர் வேடிக்கை பார்த்தார்! ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

சென்னை: கவர்னர் மாளிகையில் நேற்று ஆளுநர் உரைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கோஷமிட்டபோது, அதை தடுக்காமல் சபாநாயகர் வேடிக்கை பார்த்தார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் படிக்காமல் தவிர்த்த வார்த்தைகளை ஆளுநரின் … Continue reading ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டபோது சபாநாயகர் வேடிக்கை பார்த்தார்! ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு