திருச்செந்தூரில் தரிசன கட்டணக்கொள்ளை – போராடிய பக்தர்கள் மீது காவல்துறை தடியடி – பதற்றம் – வீடியோ

தூத்துக்குடி: கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை பலமடங்கு உயர்த்திய அறநிலையத்துறைக்கு எதிராக பக்தர்கள் இன்று போராடிய நிலையில், அவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது. இது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் அழிவு காலம் தொடங்கி விட்டதாக பக்தர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். திமுக அரசு விரைவில் சம்ஹாரம் செய்யப்படும் என பக்தர்கள் சாபமிட்டனர். திருச்செந்தூர் கோவிலில் தற்போது கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினசரி பல … Continue reading திருச்செந்தூரில் தரிசன கட்டணக்கொள்ளை – போராடிய பக்தர்கள் மீது காவல்துறை தடியடி – பதற்றம் – வீடியோ