‘தர்மயுத்தம்’ நோக்கம் நிறைவேறிவிட்டது: ஓபிஎஸ்

தேனி: தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தர்மயுத்தம் வெற்றி பெற்றதாக கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவின் மிரட்டல் காரணமாகவும், அரசில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாகவும் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இதன் காரணமாக அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, அந்த பதவியை பிடிக்க சசிகலா திட்டம் தீட்டினார். சசிகலா மற்றும் அவரது … Continue reading ‘தர்மயுத்தம்’ நோக்கம் நிறைவேறிவிட்டது: ஓபிஎஸ்