ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த இவர்களுக்கு அவர்களது ஜாதி பெயரைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் சர்ச்சையானது. தமிழ்நாடு @tnpoliceoffl காவல்துறைக்கு.. இந்த நபர் @umapathyshiva அமலாக்கத்துறை @dir_ed ன் பெயரைப்பயன்படுத்தி பலரை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்.குறிப்பாக … Continue reading ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?