நெல்லையில் பயங்கரம்: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி… 2 பேர் காயம்

நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியில் செயல்பட்டு  தனியார் பள்ளியான சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுவர் இடிந்துவிழுந்து 2 மாணவர்கள்  பரிதாபமாக பலியாகி உள்ளனர். பள்ளியில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளியான  சாப்டர் மேல்நிலைப்பள்ளியின்  கழிவறை சுவர் இன்று காலை திடீரென இடிந்து … Continue reading நெல்லையில் பயங்கரம்: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி… 2 பேர் காயம்