89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!

டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்  விவகாரத்தில் உறுதியாகி உள்ளது.  ஏர் இந்தியா நிறுவனத்தை திரும்ப்பப்பெற்றால் மகிழ்வேன் என ரத்தன் டாடா ஏற்கனவே ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசை நிறைவேற்றி உள்ளது. தனது தாத்தா தொடங்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார் பேரன் ரத்தன் டாடா. நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமானத்தை … Continue reading 89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!