தன்னம்பிக்கையற்றவர்களாக மாறும் தமிழர்கள்: தற்கொலையில் தமிழ்நாடு 2 ஆவது இடம்!

சென்னை: இந்தியாவில் அதிகம்பேர் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்வாகட்டும், காதல் தோல்வியாகட்டும், வியாபாரத்தில் நஷ்டமாகாட்டும், எதற்கெடுத்தாலும் தற்கொலை  முடிவை நாடும் கலாச்சாரம் தமிழகத்தில் பரவி வருகிறது. இது தமிழக மக்கள் தன்னம்பிக்கையற்றவர்களாக மாறி வருகின்றனரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணப் பிரிவு,2020ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு … Continue reading தன்னம்பிக்கையற்றவர்களாக மாறும் தமிழர்கள்: தற்கொலையில் தமிழ்நாடு 2 ஆவது இடம்!