ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரும் விடுதலை! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரையும்  விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய் தலைமையிலான அமர்வு, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக மாநில அரசின் தீர்மானத்தின்மீது, … Continue reading ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் எஞ்சிய 6 பேரும் விடுதலை! உச்சநீதிமன்றம் அதிரடி