தமிழக மக்களுக்கு அடுத்த ஆப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க ஸ்டாலின் அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று மக்களை கூறி வந்த நிலையில், தற்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க உத்தரவிட்டுள்ளது.  தமிழகமக்களை ஏமாற்றி, அவர்களின் தலையில் மேலும் சுமையை ஏற்றி உள்ளது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த … Continue reading தமிழக மக்களுக்கு அடுத்த ஆப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க ஸ்டாலின் அரசு உத்தரவு…