இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடியதாக இலங்கை செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டைசீர்குலைத்த பக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அப்போது, இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர் பதவி விலகினார். தொடர்ந்து,  புதிய பிரதமராக … Continue reading இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம். அதிபர் மாளிகை முற்றுகை…