பொங்கலுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகர் ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என்பதால் இந்த பேருந்து நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்காக கூடுதல் சேவைகள் இயக்கப்படுகிறது. சென்னையின் எண்ணூர், மாதவரம், அம்பத்தூர், ரெட் ஹில்ஸ், பிராட்வே, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், … Continue reading பொங்கலுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது…