9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை தொடர்பாக புகாரளிக்கப்பட்டதை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் முருகனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். Patrikai.com official YouTube Channel YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LmdPRlBUdlFMS2w4 ஜப்பானில் மாணவர்களுக்கு சொல்லி தரும் பண்புகள்..#saibaba #omsairam KAS மூலம் விஜய்க்கு political mileage கிடைக்குமா? ஜெகதீஸ்வரன் … Continue reading 9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed