தொடரும் பாலியல் புகார்: சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு நோட்டீஸ்…!

சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து புற்றீசல் போல கிளம்பி வருகிறது. தற்போது 3வது பள்ளியாக சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிமீது புகார் எழுந்துள்ளத. புகார் குறித்து விளக்கம் அளிக்க  பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேகே நகர் பத்மா சேஷாத்திரி, கீழ்ப்பாக்கம்  மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து, இதையடுத்து, குறிப்பிட்ட ஆசிரியர்கள் இருவரும் பணியிடை … Continue reading தொடரும் பாலியல் புகார்: சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு நோட்டீஸ்…!