காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு கிடையாது! நிதிஷை தொடர்ந்து மம்தாவும் மிரட்டல்…

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என எதிர்கட்சிகளைச் சேர்ந்த இண்டி கூட்டணியைச்சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, நிதிஷ்குமார் கட்சியும்  நாடாளுமன்ற தேர்தலில், பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை என அறிவித்த நிலையில், தற்போது மம்தா பானர்ஜி கட்சியும் அறிவித்துள்ளது.  2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 … Continue reading காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு கிடையாது! நிதிஷை தொடர்ந்து மம்தாவும் மிரட்டல்…