ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் கோர்ட்டில் சரணடைய செல்கிறார். இன்று முற்பகல் 11.30 மணி அளவில் அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து காரில் ஏறினார். பெங்களூர் செல்லும் முன்பாக கார் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தது. அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா பின்னர் சமாதியை மூன்று முறை சுற்றி வந்தார். அப்புறம் என்ன நினைத்தாரே தெரியவில்லை… சமாதியில் … Continue reading ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம்!