மணல் குவாரி மோசடி: ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை: தமிழ்நாட்டின் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில்,   மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை  முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  தமிழ்நாட்டின்  பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும்  மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை தொடர் ரெய்டு நடத்தியது. மேலும், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியது. திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் அமலாக்கத்துறை … Continue reading மணல் குவாரி மோசடி: ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை