மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…

சென்னை:  மணல்குவாரி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை மேற்கொண்டது. குறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மணல் குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில்,  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த … Continue reading மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…