மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மணல் ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகள் மற்றும் குவாரி காண்டிராக்டர்களான , எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் ED 12/09/2023 அன்று சோதனை நடத்தியது. தமிழகத்தில் கடந்த … Continue reading மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.33 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை