கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை, 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவிப்பு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பபாடு ஏற்பட்டுள்ளதால்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மருத்துவர் சீட்டுடன் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்றும், 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாகிளுக்கு  ரெம்டெசிவிர்’, ‘ஆக்டெம்ரா’ ‘மருந்துகள்  பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. … Continue reading கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை, 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவிப்பு…