உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அழைப்பு – உலக நாடுகள் வியப்பு…

உக்ரைனில் இன்று 2வது நாளாக  போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷியா, திடீரென பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்து உள்ளது. இது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா நேற்று (பிப்ரவரி 24) காலையில்  ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.  சரமாரியான ஏவுகணைகளைக்கொண்டு தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, உக்ரைன் நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக  ரஷியா அறிவித்துள்ளது.  இன்று 2வது நாளாகவும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் படைகளை தாக்கிக்கொண்டே,  … Continue reading உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ரஷ்யா திடீர் அழைப்பு – உலக நாடுகள் வியப்பு…