கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?

  இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கை வெளியிட்டிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் க்ஹெரா கூறியுள்ளார். ‘பாரத்நெட்’ டின் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய யூனிவெர்சல் சர்வீசஸ் ஆப்ளிகேசன் பண்ட் (Universal Services Obligation Fund – USOF), பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் லிமிடெட் (Bharat … Continue reading கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?