பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்! சென்னையில் பரபரப்பு…

சென்னை: பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்  நடத்தி வருகின்றனர்.  அப்போது திமுக  அரசுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு  பரபரப்பு நிலவி வருகிறது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஜனவரி 9ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று தொடங்கிய இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து … Continue reading பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்! சென்னையில் பரபரப்பு…