கேள்விக்குறியான தமிழ் கட்டாயம் உத்தரவு: ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, தெலுங்கு, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பணிகளுக்கு  தமிழ் கட்டாயம் என அறிவித்த திமுக அரசு, தற்போது ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் தமிழ் என கூறி இருமொழி கொள்கையை வலியுறுத்தி வந்த திமுக அரசு, தற்போது திடீரென சிறுபான்மை மொழி என்று மற்ற மாநில மொழிகளை அங்கீகரித்து, தமிழர்களை ஏமாற்றி தமிழர்களுக்கு  துரோகம் இழைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே … Continue reading கேள்விக்குறியான தமிழ் கட்டாயம் உத்தரவு: ஆசிரியர் பணி தேர்வுக்கு உருது, தெலுங்கு, கன்னட மொழிகள் சேர்த்து அரசாணை வெளியீடு…