டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்… சேலம் மாரியப்பன் மீண்டும் தங்கம் பெற வாழ்த்து…

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஜப்பான் செல்ல இருக்கும் இந்திய  வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் சென்ற, சேலம் தங்க மாரியப்பனிடம், மீண்டும் தங்கம் பெற வாழ்த்து தெரிவித்தார். ஜப்பான்  தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான  பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில்   கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 … Continue reading டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்… சேலம் மாரியப்பன் மீண்டும் தங்கம் பெற வாழ்த்து…