அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா

சென்னை; ‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உடன்பிறவா தோழி சசிகலா, தனது ஆசையை வெளியிட்டு உள்ளர். சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் சிக்கி, 4 ஆண்டுகளை சிறை தண்டனை பெற்றதுடன், கோடி கணக்கான ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அவர்மீது அடுத்தடுத்தாக பாய்ந்து … Continue reading அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா